- நெய்யில் வறுத்து இடித்த சாதிக்காய் தூள் 250 gm
- சுண்ணாம்பு மேல் தடவி சுட்டு சுத்தி செய்த சுக்கு தூள் 250 gm,
- சுத்தி செய்த நீர்முள்ளி தூள் 250 gm,
- வெய்யிலில் காயவைத்து இடித்த எள்ளு தூள் 750 gm.
- சீனா கல்கண்டு தூள் செய்தது 4 kg 8 படி சுண்ணாம்பு தெளி நீரில் பாகு செய்து அதில் முன் தூள் செய்து வைத்துள்ள 1500 gm,பாகில் சிறுக சிறுக தூவி கிண்டி லேகிய பதத்தில் 1 லிட்டர் தேன் ஊற்றி கிண்டி வைத்து,மறுநாள் 1 லிட்டர் நெய் உருக்கி சூட்டோடு லேகியத்தில் கலந்து சேர்க்கவும்.சூடு ஆறியபின் புட்டியில் அடைக்கவும்.லேகியம் அல்வா போன்று இருக்கும்.
- பெண் காலை,இரவு ,ஒரு பெரிய நெல்லிக்கனி அளவு நன்கு மென்று சாப்பிடு 200 ml பசும்பால் குடிக்கவும்.
- ஆண் காலை மட்டும் ஒரு பெரிய நெல்லிக்கனி அளவு நன்கு மென்று சாப்பிடு 200 ml பசும்பால் குடிக்கவும்.
- 5,6 மாதத்தில் கரு உண்டாகும்.
மேலும் விவரங்களுக்கு :
whats App no.+91 9894618455.